கவிஞர் வைரமுத்து ’மனிதன்’படம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
View More இடமில்லாமல் ஒதுக்கப்பட்ட பாட்டு : ”எப்படியாவது சேர்த்துவிடுங்கள்” என்று பதறிய ரஜினி – ’மனிதன்’பட அனுபவங்களை பகிர்ந்த வைரமுத்து..!vairamuththu
“வைரமுத்து பல தலைமுறைகளோடு பயணிப்பார், அப்படி ஒரு…” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!
வைரமுத்து பல தலைமுறைகளோடு பயணிப்பார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
View More “வைரமுத்து பல தலைமுறைகளோடு பயணிப்பார், அப்படி ஒரு…” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!தமிழ் மொழியை சரித்திரத்தாலும், சட்டத்தாலும் அழிக்க முடியாது – வைரமுத்து
தமிழ் மொழி பீனிக்ஸ் பறவை போல அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும் என வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேசியுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் இந்தி திணிப்பு…
View More தமிழ் மொழியை சரித்திரத்தாலும், சட்டத்தாலும் அழிக்க முடியாது – வைரமுத்துஇயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
இயக்குநர் பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் ஐசியு வில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான…
View More இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கைஅக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்-கவிஞர் வைரமுத்து
அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார். சென்னை அண்ணா நகரில் ஐ.ஏ.எஸ் அகாடெமி திறப்பு விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே…
View More அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்-கவிஞர் வைரமுத்துதேர் விபத்து; கவிஞர் வைரமுத்து இரங்கல்
தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். களிமேடு…
View More தேர் விபத்து; கவிஞர் வைரமுத்து இரங்கல்‘வாக்கு கேட்டு வந்தது போல், பொதுமக்களின் தேவையை கேட்டு செய்ய வேண்டும்’- கவிஞர் வைரமுத்து
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார். சென்னை கோடம்பாக்கம் 112-வது வார்டில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து…
View More ‘வாக்கு கேட்டு வந்தது போல், பொதுமக்களின் தேவையை கேட்டு செய்ய வேண்டும்’- கவிஞர் வைரமுத்து“டோண்ட் லுக் அப்” படத்தை பாராட்டிய கவிஞர் வைரமுத்து
டோண்ட் லுக் அப் திரைப்படத்தை பாராட்டி கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ருசீகரமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் அவர் பாணியிலேயே கவிதை எழுதி கமெண்ட் செய்து வருகின்றனர். பிரபல…
View More “டோண்ட் லுக் அப்” படத்தை பாராட்டிய கவிஞர் வைரமுத்து