தலைமைச் செயலக வளாகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் என்ன அபராதம் ?

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 11,681 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

View More தலைமைச் செயலக வளாகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் என்ன அபராதம் ?

தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக…

View More தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!