தமிழ்நாடு மின்மிகை மாநிலம் இல்லை; அமைச்சர்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More தமிழ்நாடு மின்மிகை மாநிலம் இல்லை; அமைச்சர்

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 1,556 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 088 பேருக்கு கொரோனா…

View More தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 1,556 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 962 பேருக்கு கொரோனா பரிசோதனை…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே மாத தொடக்கத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று பரவல் படிப்படியாக…

View More தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டு தொழிலாளர்கள் கைது

மைசூருவில், கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மைசூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி…

View More மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டு தொழிலாளர்கள் கைது

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட்டது. அதன்பின், மே மாதம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின் அம்மாத 2வது…

View More ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கு என தனி நிதி நிலை…

View More தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள்; ஓ.எஸ்.மணியன்

ஆட்சி செய்ய இயலாமல், நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை திமுக அரசு தாக்கல் செய்வதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ம்…

View More ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள்; ஓ.எஸ்.மணியன்

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, இன்று வெளியிடப்படவுள்ளது. வெள்ளை அறிக்கை என்றால் என்ன? அதன் அரசியல் முக்கியத்துவம் எத்தகையது? என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆவேசத்துக்கு…

View More வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

விரைவில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி; தமிழ்நாடு அரசு

இந்திய மருத்துவ ஆய்வு கழகம் வழிகாட்டுதல் வழங்கிய பிறகு, 18 வயதிற்கு குறைவான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வயதிற்கு குறைவான மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை…

View More விரைவில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி; தமிழ்நாடு அரசு