நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய மைசூரு, திருப்பதி உள்ளிட்ட 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து புறப்படும் என்று…
View More கனமழை எதிரொலி: தண்டவாளங்களில் தேங்கிய நீரால் 7 ரயில்களின் சேவை மாற்றம்!!சென்னையில் மழை
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று…
View More அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழைசென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. குறிப்பாக எழும்பூர், சென்னை சென்ட்ரல், கிண்டி, தி-நகர், வேளச்சேரி, அடையார், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், அசோக்நகர், வளசரவாக்கம், மைலாப்பூர், பாலவாக்கம், ராயப்பேட்டை,…
View More சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழைஇடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும்,…
View More இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!