பெரியார் உருவம் பொறித்த “செங்கோல்” : வாங்க மறுத்த சித்தராமையா.. – காரணம் இதுதான்..?

பெரியார் உருவம் பொறித்த “செங்கோலை” கர்நாடக முதல்வர் சித்தராமையா பெற மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை…

View More பெரியார் உருவம் பொறித்த “செங்கோல்” : வாங்க மறுத்த சித்தராமையா.. – காரணம் இதுதான்..?

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

“டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்பை ஐஐடியில் கடந்த 12-ஆம் தேதி மர்ம மரணம் அடைந்த…

View More டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பெரியார் வழியில் அன்பாலான உலகை உருவாக்குவோம்: பினராயி விஜயன்

’பெரியார் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்’ என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார் பிறந்த…

View More பெரியார் வழியில் அன்பாலான உலகை உருவாக்குவோம்: பினராயி விஜயன்

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சாதி மற்றும் பெண்ணடிமை ஒழிப்பே பெரியாரின் இலக்கு.…

View More பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக முப்பெரும் விழா: விருதுப் பட்டியல் அறிவிப்பு

திமுகவின் முப்பெரும் விழாவில் விருதுகள் பெறுவோரின் பெயர்களை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. திமுக தொடங்கப்பட்ட நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது.…

View More திமுக முப்பெரும் விழா: விருதுப் பட்டியல் அறிவிப்பு

அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியர்கள் அனைவரும் சமம். எனினும் பல்வேறு தொழில்களில் அனைவரும் ஈடுபடாது, தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தினர் அல்லது பாலினத்தவர் மட்டுமே செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் மதங்கள் பல…

View More அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??