“தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை”
எம்ஜிஆருக்காக எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியிருந்த ஒரு பாடலை டி.எம்.சவுந்தரராஜன் தான் பாட வேண்டும் என வலியுறுத்தினார் ஜெயலலிதா… எந்த பாடல் அது? மன்னரான, தன் தந்தையை கொன்று, கொடூர ஆட்சி நடத்தி வரும் வில்லனை,...