ஜெயலலிதாவின் நல்லாட்சி அமைக்க உறுதியேற்று உழைத்திடுவோம்: டிடிவி தினகரன்

மக்கள் நலனில் அக்கறை கொண்டு மாநில உரிமைகளை பாதுகாத்து தமிழகத்துக்கு பெருமை தேடி தரும் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயமாக அமைப்போம் எனவும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல், அதை தொடர்ந்து வர உள்ள சட்டமன்ற தேர்தலில்…

View More ஜெயலலிதாவின் நல்லாட்சி அமைக்க உறுதியேற்று உழைத்திடுவோம்: டிடிவி தினகரன்

‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை’ – எய்ம்ஸ் மருத்துவக்குழு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து சிகிச்சைகளும் முறைப்படி வழங்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விசாரணையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத்…

View More ‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை’ – எய்ம்ஸ் மருத்துவக்குழு

ஜெயலலிதா உரையுடன் முதலமைச்சர் வெளியிட்ட சிறப்பு மலர்

முதலமைச்சர் வெளியிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு மலரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றுள்ளன. கடந்த 2021 ஆகஸ்ட் 2ம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழா நடைபெற்றது.…

View More ஜெயலலிதா உரையுடன் முதலமைச்சர் வெளியிட்ட சிறப்பு மலர்

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவு

ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்தது. ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. போயஸ் இல்ல பணியாளர்கள்,…

View More ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவு
arumugasami commission

ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது – ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம்…

View More ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது – ஓ.பன்னீர்செல்வம்

‘ஓய்வெடுக்க மறுத்துவிட்டார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா’ – மருத்துவர் பாபு மனோகர்

மருத்துவர்கள் பரிந்துரைத்தும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்துவிட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு…

View More ‘ஓய்வெடுக்க மறுத்துவிட்டார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா’ – மருத்துவர் பாபு மனோகர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவோம் என ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரைத்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். சென்னை மெரினாவிலுள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும்…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரை

வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது..

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும்…

View More வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது..

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% முடிந்துவிட்டது: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் தகவல்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க 2017ஆம் ஆண்டு ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்…

View More ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% முடிந்துவிட்டது: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் தகவல்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று: அமைச்சர் பொன்முடி

விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த காணை, கஞ்சனூர், கக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் முடிவுற்ற திட்டப்…

View More ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று: அமைச்சர் பொன்முடி