யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவின் விவாகரத்து பற்றி ஹர்திக் பாண்ட்யா பேசினாரா? – உண்மை என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா சக வீரரான சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா விவாகரத்து பற்றி பேசுவதாக வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது,

View More யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவின் விவாகரத்து பற்றி ஹர்திக் பாண்ட்யா பேசினாரா? – உண்மை என்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் – தமிழ் புலிகள் கட்சி தலைவர் பேட்டி!

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்க போவதாக தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஈரோடு, சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் தமிழ் புலிகள் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு…

View More நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் – தமிழ் புலிகள் கட்சி தலைவர் பேட்டி!

”கோயில்,பள்ளி அருகில் டாஸ்மாக் கடை இருந்தால் அடைக்க நடவடிக்கை எடுக்கிறோம்” மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி!

ஈரோட்டில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி மதுகடைகளை அடைக்கவும், நியாய விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள்…

View More ”கோயில்,பள்ளி அருகில் டாஸ்மாக் கடை இருந்தால் அடைக்க நடவடிக்கை எடுக்கிறோம்” மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி!

தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு – அமைச்சர் சாமிநாதன் பேட்டி!

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களில் தமிழிலேயே பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆண்டகலுார்கேட் பகுதியிலுள்ள அருள்மிகு காசிவிநாயகர் தியான…

View More தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு – அமைச்சர் சாமிநாதன் பேட்டி!

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் தூர்வாரும் பணி!

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் பாசன ஆறுகள் தூர்வாரும் பணிகள் வரும் 10 ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என பணிகளை ஆய்வு செய்த நீர் வளத்துறை…

View More தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் தூர்வாரும் பணி!

சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து முதல்வர் விரைவில் முடிவெடுப்பார் – பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!

நீண்ட காலம் சிறையில் வாடும் இஸ்லாமியர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு முதல்வர் மனிதாபிமானத்தோடு நடவடிக்கை எடுப்பார் என சிறுபான்மையினர் பிரிவு ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து முதல்வர் விரைவில் முடிவெடுப்பார் – பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!