இரு சக்கர வாகனத்திற்குள் புகுந்து இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு!

சிவகங்கை மாவட்டம்,  தனியார் நிதி நிறுவன ஊழியரின் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தின் உள்ளே புகுந்த நல்ல பாம்பை சுமார் 1 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் பிடித்து சென்றனர். சிவகங்கை…

View More இரு சக்கர வாகனத்திற்குள் புகுந்து இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு!

மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

சிவகங்கை மாவட்டம், புதூர் கிராமத்தில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. டி.புதூர் கிராமத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில்…

View More மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா.! விதவிதமான மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்.!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடி திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஓ.சிறுவயல் கிராமத்தில் இன்று பாரம்பரிய முறைப்படி…

View More களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா.! விதவிதமான மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்.!

504 கிடாய்..’ 200 சீர் தட்டுகள்..’ஆள் உயர குத்துவிளக்கு..’ “அம்மாடியோ” இவ்ளோ சீர்வரிசையா..! பிரமிக்க வைத்த கிராம மக்கள்

அதிமுகவை சேர்ந்த சிவகங்கை மாவட்ட சேர்மன் மகளின் திருமண வரவேற்பு விழாவிற்கு ஊர் மக்கள் திரண்டு ஊர்வரமாக சென்று 504 கிடாக்கள், 200 சீர் தட்டுகள், ஆள் உயர குத்துவிளக்கு என்று சீர்வரிசை செய்த…

View More 504 கிடாய்..’ 200 சீர் தட்டுகள்..’ஆள் உயர குத்துவிளக்கு..’ “அம்மாடியோ” இவ்ளோ சீர்வரிசையா..! பிரமிக்க வைத்த கிராம மக்கள்