பஞ்சாபில் உயிரிழந்த தமிழக வீரரின் உடல் தகனம் – திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!
உயிரிழந்த ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடல் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஜெயராஜ் ரத்தினம் தம்பதியின் மகன் யோகேஷ் குமார். இவர்...