100 நாள் பணியிலிருந்தவர்களை கொட்டிய மலைத்தேனீகள்: 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

சிவகங்கை அருகே 100 நாள் பணியில் இருந்தவர்களை மலைத்தேனீ கொட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் பஞ்சாயத்திற்குட்பட்ட ஐம்பதிற்க்கும் மேற்பட்ட பெண்கள்  சக்கந்தி கிராமத்தை ஒட்டியுள்ள மனக்குளத்து…

View More 100 நாள் பணியிலிருந்தவர்களை கொட்டிய மலைத்தேனீகள்: 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!