முழு ஊதியம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி பொறியாளர்!
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் ஊதியத்தை முழுமையாக வழங்காததால் ஆணையாளர் அறையின் முன்பு அமர்ந்து நகராட்சி பொறியாளர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜன். இவர்...