மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கொத்தமங்கலத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் ஆரம்ப சுகாதார…
View More மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன்..? – ப.சிதம்பரம் கேள்விப.சிதம்பரம்
’356-ஐ தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் தண்டித்திருப்பார்கள்’ – மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ஐ காங்கிரஸ் கட்சி தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் தண்டித்திருப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி…
View More ’356-ஐ தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் தண்டித்திருப்பார்கள்’ – மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி‘வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமத்துவமின்மை ஆகியன பட்ஜெட்டில் ஒருமுறை கூட இடம்பெறவில்லை’ – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆகியவை பட்ஜெட்டில் ஒருமுறை கூட இடம்பெறவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்…
View More ‘வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமத்துவமின்மை ஆகியன பட்ஜெட்டில் ஒருமுறை கூட இடம்பெறவில்லை’ – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு‘மொழி, உடை, உணவு என நமது சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகிறது’
மொழி, உடை, உணவு என நமது சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உப்பு சத்தியாகிரகத்தை நினைவுக்கூரும் விதமாக, நினைவு பாத…
View More ‘மொழி, உடை, உணவு என நமது சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகிறது’ஆண்டுக்கு ஒரு முறை கதர் ஆடை: ப.சிதம்பரம் கோரிக்கை
ஆண்டுக்கு ஒரு முறை கதர் ஆடைகளை பயன்படுத்தினால், பல கோடி தொழிலாளர் கள் பயன் பெறுவார்கள் என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள் ளார். சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் காதி கதர் தொழில்…
View More ஆண்டுக்கு ஒரு முறை கதர் ஆடை: ப.சிதம்பரம் கோரிக்கை2022-23ல் ஜிடிபி இயல்பு நிலைக்கு திரும்பும் – ப.சிதம்பரம் கருத்து
2022-23ல்தான் நாட்டின் ஜிடிபி இயல்பு நிலைக்கு திரும்பும் என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பாண்டில் நாட்டின் மொத்த உள் நாட்டின் உற்பத்தியானது கொரோனாவுக்கு…
View More 2022-23ல் ஜிடிபி இயல்பு நிலைக்கு திரும்பும் – ப.சிதம்பரம் கருத்துகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி: ப.சிதம்பரம்
மத்திய சுகாதார அமைச்சர் பதவி விலகி இருப்பது கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்திருப்பதையே காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இது…
View More கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி: ப.சிதம்பரம்வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்ட 23 கோடி பேர்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!
23 கோடி பேர் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இயலாமையால், 23 கோடி பேர் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர்…
View More வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்ட 23 கோடி பேர்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!’இந்திய பொருளாதாரத்தின் இருண்ட காலம்’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக, நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நாட்டின்…
View More ’இந்திய பொருளாதாரத்தின் இருண்ட காலம்’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!உணவு முறைகளில் அரசு தலையிட எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? ப.சிதம்பரம் கேள்வி!
லட்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர்கள் உணவு முறைகளில் அரசு தலையிடுவதற்கு எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மிகச் சிறிய யூனியன்…
View More உணவு முறைகளில் அரசு தலையிட எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? ப.சிதம்பரம் கேள்வி!