கொரோனா தொற்று குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தற்போது பாதிப்பு குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.…
View More குறையும் கொரோனா: பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள்!ஊரடங்கு
புதுச்சேரியில் கொரோனா குறைந்தால் தளர்வுகளோடு ஊரடங்கு: தமிழிசை
புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்தால் தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஏனாம் வெங்கடாசலபதி வீதியில் தடுப்பூசி திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை…
View More புதுச்சேரியில் கொரோனா குறைந்தால் தளர்வுகளோடு ஊரடங்கு: தமிழிசைமளிகைக் கடைகளுக்கான பாஸ்!
நடமாடும் மளிகைக் கடைகளுக்கான பாஸ் இன்று முதல் மண்டல அலுவலகங்களில் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த…
View More மளிகைக் கடைகளுக்கான பாஸ்!ஊரடங்கில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!
கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாதத்தில் 15-வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல்…
View More ஊரடங்கில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு: விக்கிரமராஜா
தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம…
View More வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு: விக்கிரமராஜா6 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பா?
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்…
View More 6 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பா?நாளை காய்கறி, பழங்கள் விற்பனை நேரம் என்ன?
தமிழகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் தளர்வின்றி…
View More நாளை காய்கறி, பழங்கள் விற்பனை நேரம் என்ன?வெளியூர் செல்பவர்களுக்காக பேருந்துகள் இன்றும் நாளையும் இயங்கும்!
ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்றும் நாளையும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை…
View More வெளியூர் செல்பவர்களுக்காக பேருந்துகள் இன்றும் நாளையும் இயங்கும்!ஊரடங்கு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் காவல்துறையினர்!
திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர்பகுதிகளில் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவிவருவதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும், மக்கள் அத்தியாவசிய…
View More ஊரடங்கு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் காவல்துறையினர்!அபராதம்: முதல்வர் நடவடிக்கையால் வீட்டுக்கே சென்று திருப்பித் தந்த போலீசார்!
தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்திய போதிலும் பலர் வாகனங்களில்…
View More அபராதம்: முதல்வர் நடவடிக்கையால் வீட்டுக்கே சென்று திருப்பித் தந்த போலீசார்!