ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து கடந்த மே மாத தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்த…

View More ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், அதனை கட்டுப் படுத்த, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் நடைமுறையில்…

View More வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

கல்வி தொலைக்காட்சிக்காக தண்டோரா வாசிக்கும் தலைமை ஆசிரியர்

கல்வி தொலைக்காட்சியை பார்க்க மாணவர்களை வலியுறுத்தி தண்டோரா அடித்து விழிப்புணர்வை திருச்சி மாவட்டத்தில் உள்ள தலைமை ஆசிரியர் ஒருவர் ஏற்படுத்தி வருகிறார். சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் பரவி…

View More கல்வி தொலைக்காட்சிக்காக தண்டோரா வாசிக்கும் தலைமை ஆசிரியர்

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன், என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரிய வழக்குகள்…

View More மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த 7 ஆம் தேதி முதல், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மதுக்கடை…

View More புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

குறைந்தது கொரோனா.. டெல்லியில் கடைகளைத் திறக்க அனுமதி

டெல்லியில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அனைத்து கடைகளையும், சந்தைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 55 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது…

View More குறைந்தது கொரோனா.. டெல்லியில் கடைகளைத் திறக்க அனுமதி

ஊரடங்கு தளர்வுகள்: சலூன், பூங்கா, பள்ளி, கல்லூரி நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி!

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்றுக் குறைந்து வரும் 27 மாவட்டங்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

View More ஊரடங்கு தளர்வுகள்: சலூன், பூங்கா, பள்ளி, கல்லூரி நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி!

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் ஊரடங்கு…

View More தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

ஊரடங்கு நீட்டிப்பா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது…

View More ஊரடங்கு நீட்டிப்பா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

ஊரடங்கை மீறியதாக சென்னையில் 89,939 வழக்குகள்: 68,665 வாகனங்கள் பறிமுதல்!

கொரோனா ஊரடங்கை மீறியதாக சென்னையில் 24 நாட்களில் 89 ஆயிரத்து 939 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு…

View More ஊரடங்கை மீறியதாக சென்னையில் 89,939 வழக்குகள்: 68,665 வாகனங்கள் பறிமுதல்!