வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களுக்குச் செல்ல அனுமதி கிடையாது: அமைச்சர் சேகர் பாபு

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் வழிபாட்டு தளங்களுக்குச் சென்று வழிபட அனுமதி கிடையாது என்பதில் மாற்றமில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள…

View More வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களுக்குச் செல்ல அனுமதி கிடையாது: அமைச்சர் சேகர் பாபு

டாஸ்மாக் திறப்பு: மதுபானங்கள் அதிகளவில் வழங்கக் கூடாது – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் நாளை முதல் 27 மாவட்டங்களில், மதுபானக்கடைகள் திறக்க உள்ள நிலையில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுபான சில்லறை விற்பனை கடைகளின் அனைத்து பணியாளர்களும்…

View More டாஸ்மாக் திறப்பு: மதுபானங்கள் அதிகளவில் வழங்கக் கூடாது – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

6 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பா?

கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்…

View More 6 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பா?

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை!

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 31ம்…

View More அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை!

சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்படவுள்ளதால் சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் பொதுமக்கள் சொந்த…

View More சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!