வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களுக்குச் செல்ல அனுமதி கிடையாது: அமைச்சர் சேகர் பாபு
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் வழிபாட்டு தளங்களுக்குச் சென்று வழிபட அனுமதி கிடையாது என்பதில் மாற்றமில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள...