மளிகைக் கடைகளுக்கான பாஸ்!

நடமாடும் மளிகைக் கடைகளுக்கான பாஸ் இன்று முதல் மண்டல அலுவலகங்களில் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த…

நடமாடும் மளிகைக் கடைகளுக்கான பாஸ் இன்று முதல் மண்டல அலுவலகங்களில் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த அவர்,“ சென்னையில் 7 ஆயிரம் நடமாடும் வாகங்கள் மூலம் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்டும். இது தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனையின் படி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகக் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.