கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.…
View More கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!Category: சட்டம்
முன்களப் பணியாளர்கள் நிவாரண தொகை: உயர் நீதிமன்றம்!
கொரோனா முன்களப் பணியாளர்கள் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…
View More முன்களப் பணியாளர்கள் நிவாரண தொகை: உயர் நீதிமன்றம்!அபராதம்: முதல்வர் நடவடிக்கையால் வீட்டுக்கே சென்று திருப்பித் தந்த போலீசார்!
தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்திய போதிலும் பலர் வாகனங்களில்…
View More அபராதம்: முதல்வர் நடவடிக்கையால் வீட்டுக்கே சென்று திருப்பித் தந்த போலீசார்!பி.ஏ. எல்.எல்.பி., சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு!
பி.ஏ. எல்.எல்.பி உள்ளிட்ட சட்டப்படிப்பில் சேர தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் இணையதளத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்தள்ளது. இதுகுறித்து திருச்சியில் செயல்பட்டு வரும்…
View More பி.ஏ. எல்.எல்.பி., சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு!தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு!
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரிய மனுவில், மாநில தமிழ் மற்றும் கலாச்சாரத்துறை தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், திருச்சியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் பொதுநல…
View More தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு!மீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கச்சத் தீவுக்கு…
View More மீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!ஆல் பாஸ் அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
தமிழகத்தில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி வெற்றி பெற்றதாக தமிழக அரசு அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை, 9, 10, 11ஆம்…
View More ஆல் பாஸ் அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!ஆணாதிக்க கருத்துகளை நீதிபதிகள் தவிர்க்கவேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுரை
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின்போது நீதிபதிகள் தாங்கள் கூறும் கருத்துகள் ஆணாதிக்க சிந்தனை கொண்டதாகவோ அல்லது தவறான எடுத்துக்காட்டுக்கு வழிவகுக்கும் வகையிலோ உள்ளது. இதுபோன்ற கருத்துகளை நீதிபதி கூறுவதை தவிர்க்கவேண்டும் என உச்ச…
View More ஆணாதிக்க கருத்துகளை நீதிபதிகள் தவிர்க்கவேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுரைதபால் ஓட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு…
View More தபால் ஓட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பு; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களூக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது தொடர்பாக உரிய விளக்கத்தை மத்திய அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலின பாகுபாட்டால் தேசிய பாதுகாப்பு அகாதமியில் மாணவிகள் சேர்வதற்கான வாய்ப்பு…
View More தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பு; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்