மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதலில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு…
View More மயிலாடுதுறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்இலங்கை கடற்படை
“எல்லை தாண்டி மீன் பிடிப்பு”; வீடியோ ஆதாரம் அனுப்பிய இலங்கை கடற்படை
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிப்பதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினர் வீடியோ ஆதாரத்தை அனுப்பியுள்ளனர். வங்ககடலில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக கடந்த 18ஆம் தேதி முதல் ஒருவார காலமாக…
View More “எல்லை தாண்டி மீன் பிடிப்பு”; வீடியோ ஆதாரம் அனுப்பிய இலங்கை கடற்படைராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்
தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழக மீனவர்கள் 68 பேரையும், 10 விசைப்படகையும்…
View More ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் நேற்று மாலை 5 மணியளவில்…
View More மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இலங்கை கடற்படை மறுப்பு
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கேப்டன் இந்திக்க டி சில்வா இதனை…
View More தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இலங்கை கடற்படை மறுப்புமீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கச்சத் தீவுக்கு…
View More மீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!