பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கு: 50 பேரிடம் விசாரணை நிறைவு!

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரின் அடிப்படையில், 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை…

View More பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கு: 50 பேரிடம் விசாரணை நிறைவு!

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க கோரி…

View More வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு!

ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே உள்ள, பழைய மாமல்லபுரம் சாலையில்…

View More ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

உரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும்! – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

உரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இன்று மதியம் மக்களவையில் ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா பற்றிய…

View More உரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும்! – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ஏ. பி சாஹியின் பதவிகாலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து…

View More சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமனம்!

நீண்டு கொண்டு போகும் இயக்குநர் பாலா மீதான வழக்கு விசாரணை!

விஷால் நடிப்பில் வெளியான ’அவன் இவன்’ திரைப்படம் குறித்து தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஜனவரி 8 ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 2011ஆம் ஆண்டு நடிகர்கள் விஷால் ஆர்யா நடிப்பில் டைரக்டர் பாலா இயக்கத்தில் அவன்…

View More நீண்டு கொண்டு போகும் இயக்குநர் பாலா மீதான வழக்கு விசாரணை!

கரூர் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு வாரண்ட் அனுப்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது ஆனால் அதனை நாங்கள் விரும்பவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம்…

View More கரூர் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வந்த இளைஞர், பேருந்தின் முன் பாய்ந்து உயிரிழப்பு !

சென்னையில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்த இளைஞர், ஓடும் பேருந்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் லால் பகதூர் சாஸ்திரி சேர்ந்தவர் சதிஷ்குமார். இவர் தனது…

View More விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வந்த இளைஞர், பேருந்தின் முன் பாய்ந்து உயிரிழப்பு !

ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி!

ஜாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும் போது, ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரிய…

View More ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி!

பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற காவலர் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: நீதிபதி கிருபாகரன்

குடிபோதையில், பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற காவலர் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில், காவலர் ஒருவர், அங்கிருந்த நரிக்குறவர் இன பெண்ணை பாலியல் இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்தியும், அதற்கு…

View More பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற காவலர் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: நீதிபதி கிருபாகரன்