திண்டுக்கல் மாவட்டம் அம்மை நாயக்கனூர் கிராமத்தில் கிடா முட்டு சண்டை போட்டி நடத்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திண்டுக்கல்…
View More அம்மைநாயக்கனூரில் கிடா முட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதிமதுரை உயர் நீதிமன்ற கிளை
முன்களப் பணியாளர்கள் நிவாரண தொகை: உயர் நீதிமன்றம்!
கொரோனா முன்களப் பணியாளர்கள் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…
View More முன்களப் பணியாளர்கள் நிவாரண தொகை: உயர் நீதிமன்றம்!ஆக்சிஜன் தேவை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு, திருச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி…
View More ஆக்சிஜன் தேவை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை