மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்கை செலுத்திய காவலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.…
View More #MaharastraAssemblyElection | தபால் வாக்கை செலுத்திவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்ட காவலர் மீது வழக்கு!postal vote
ஈரோடு இடைத்தேர்தல்: காவல்துறையினருக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடக்கம்!
ஈரோடு கிழக்கில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி இன்று தொடங்கியது . ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது .தேர்தலுக்கு இன்னும்…
View More ஈரோடு இடைத்தேர்தல்: காவல்துறையினருக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடக்கம்!தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி!
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு…
View More தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி!1.32 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது: சத்ய பிரதா சாகு
தமிழகம் முழுவதும் இதுவரை 1.32 லட்சத்துக்கும் அதிகமான தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் 4 லட்சத்து…
View More 1.32 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது: சத்ய பிரதா சாகுதபால் ஓட்டை தவறவிட்டவர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது!
இரண்டு முறை தபால் வாக்களிக்க தவறியவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாது என மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில், 80 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும்…
View More தபால் ஓட்டை தவறவிட்டவர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது!தபால் ஓட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு…
View More தபால் ஓட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!