மகாராஷ்டிராவில் தவிக்கும் மீனவர்கள்..விடுவிக்க கோரிக்கை..

மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஜெபி என்ற…

View More மகாராஷ்டிராவில் தவிக்கும் மீனவர்கள்..விடுவிக்க கோரிக்கை..

மேலும் 12 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ளதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீண்டும் மீண்டும்…

View More மேலும் 12 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கச்சத் தீவுக்கு…

View More மீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!