இலங்கை – யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் புத்த விகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் ராணுவம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…
View More இலங்கை – யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் புத்த விகாரம் அமைப்பு : தொடர் போராட்டம் – ராணுவம், போலீசார் குவிப்புsrilankan army
மீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கச்சத் தீவுக்கு…
View More மீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!