முன்களப் பணியாளர்கள் நிவாரண தொகை: உயர் நீதிமன்றம்!

கொரோனா முன்களப் பணியாளர்கள் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

View More முன்களப் பணியாளர்கள் நிவாரண தொகை: உயர் நீதிமன்றம்!