தபால் ஓட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு...