எகிரும் மானிய டீசல் விலை; மீனவர்கள் போராட்டம்

மானிய டீசல் விலை உயர்வைக் கண்டித்து பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் மூன்றாவது நாளாகக் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 350…

View More எகிரும் மானிய டீசல் விலை; மீனவர்கள் போராட்டம்

சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணனிடம் மத்திய புலனாய்வுத் துறை 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தது. ஏற்கெனவே சித்ரா மற்றும் 2 அதிகாரிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல்…

View More சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை

2025 ஆண்டுக்குள் 2 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும்; நிதின் கட்கரி

2025ம் ஆண்டுக்குள் 2 லட்சம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் தரம் உயர்ந்ததாக மேம்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி…

View More 2025 ஆண்டுக்குள் 2 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும்; நிதின் கட்கரி

அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

நெற்களம் இல்லை, கொள்முதல் நிலையம் இல்லை, அறுவடை செய்த பயிர்களை சாலையில் போட்டு விட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள்.அவர்களின் கோரிக்கை என்ன? விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதானமாக நெல் மட்டும் தென்னை விவசாயம்…

View More அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

தொழிலதிபர் வீட்டில் ரெய்டு: அள்ள அள்ள பணம், ஆச்சரியத்தில் அதிகாரிகள்

தொழிலதிபர் வீட்டில் நடந்த சோதனையில் அள்ள அள்ள பணம் கிடைத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் பியூஷ் ஜெயின். இவர் வாசனை திரவிய உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். கான்பூர்,…

View More தொழிலதிபர் வீட்டில் ரெய்டு: அள்ள அள்ள பணம், ஆச்சரியத்தில் அதிகாரிகள்

மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பொது மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.…

View More மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

ஒரு கிலோ தக்காளி 5 ரூபாயா?

சேலத்தில் வியாபாரி ஒருவர், 5 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்வதை அறிந்த பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர். தொடர் மழையின் காரணமாகத் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ஒரு கிலோ தக்காளியின் விலை புதிய…

View More ஒரு கிலோ தக்காளி 5 ரூபாயா?

ஆத்தாடி… எலான் மஸ்க் இந்தாண்டு செலுத்திய வரி ரூ.83 ஆயிரம் கோடி!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், தான் இந்தாண்டு செலுத்தும் வரி விவரத்தை தெரிவித்துள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான்…

View More ஆத்தாடி… எலான் மஸ்க் இந்தாண்டு செலுத்திய வரி ரூ.83 ஆயிரம் கோடி!

மல்லுக்கு நிற்கும் Amazon – Reliance நிறுவனங்கள்

Future Retail நிறுவனத்தை வாங்கும் முயற்சியில், அமேசான், ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய சந்தையாகத் திகழ்ந்து வருகிறது இந்தியா. வர்த்தகத்துறையில் கால் பாதிக்க விரும்பும் அனைத்து…

View More மல்லுக்கு நிற்கும் Amazon – Reliance நிறுவனங்கள்

ஜனவரி முதல் விலையை ஏற்றுகிறது டாடா மோட்டார்ஸ், டுகாட்டி

ஜனவரி மாதம் முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் டுகாட்டி நிறுவனமும் வாகனங்களின் விலையை அதிகரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுபற்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், பயணிகள் வாகன வணிகப்பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா கூறும்போது, மூலப்…

View More ஜனவரி முதல் விலையை ஏற்றுகிறது டாடா மோட்டார்ஸ், டுகாட்டி