வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் வேதனை!

வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதால்,  உடனே நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை…

View More வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் வேதனை!

ரேசன் பொருட்கள் வழங்க புதிய திட்டம்- அமைச்சர்

கண் கருவிழி மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனையில் இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு…

View More ரேசன் பொருட்கள் வழங்க புதிய திட்டம்- அமைச்சர்

மழையில் நெல்மூட்டைகள் சேதம்; விவசாயிகள் கவலை

நெல்லை திருக்குறுங்குடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்படுவதால் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து  சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே திருக்குறுங்குடியில் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள்…

View More மழையில் நெல்மூட்டைகள் சேதம்; விவசாயிகள் கவலை

அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

நெற்களம் இல்லை, கொள்முதல் நிலையம் இல்லை, அறுவடை செய்த பயிர்களை சாலையில் போட்டு விட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள்.அவர்களின் கோரிக்கை என்ன? விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதானமாக நெல் மட்டும் தென்னை விவசாயம்…

View More அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் ஊக்கத்தொகை உயர்வு: இன்று முதல் அமல்

தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை உயர்வும் இன்று முதல் அமலாகியுள்ளது. தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் பருவம் அக்டோபரில் தொடங்கி அடுத்த ஆண்டு…

View More நெல் கொள்முதல் ஊக்கத்தொகை உயர்வு: இன்று முதல் அமல்

நெல் கொள்முதல் நிலையங்கள்: மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு

தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்து கண்காணிக்க மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.   உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள கொள்கை…

View More நெல் கொள்முதல் நிலையங்கள்: மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு