மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பில் இந்திய பங்குச்சந்தை தப்பியது எப்படி?

உலகளவில் ஒப்பிடுகையில், மைக்ரோசாப்ட் செயலிழப்பால் இந்திய பங்குச் சந்தைகள், வங்கி சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.  இதற்கு காரணம் என்ன தெரியுமா?  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம்  உலகம் முழுவதும் நேற்று முடங்கியதால்…

View More மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பில் இந்திய பங்குச்சந்தை தப்பியது எப்படி?

70,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (டிச.11) 70,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில்,  ரெப்போ விகிதம் முந்தைய அளவான…

View More 70,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்!

தேசிய பங்கு சந்தை; 3வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம்

தேசிய பங்கு சந்தை இன்று 3-வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு உள்ளது. ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டபோதும், இந்திய பங்கு சந்தையில், வார தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து முன்னேற்றம்…

View More தேசிய பங்கு சந்தை; 3வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம்

தேசிய பங்கு சந்தையில் நுழைந்த வரைகலை நிறுவனம்

இந்தியாவின் முன்னணி காட்சிக்கலை படப்பிடிப்பு கூடங்களில் ஒன்றான பாண்டம் எப் எக்ஸ் பங்கு விற்பனையில் அடியெடுத்து வைத்திருந்த நிலையில் அது தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு அடுத்தகட்டத்தில் நகர்ந்துள்ளது.   இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப்…

View More தேசிய பங்கு சந்தையில் நுழைந்த வரைகலை நிறுவனம்

சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணனிடம் மத்திய புலனாய்வுத் துறை 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தது. ஏற்கெனவே சித்ரா மற்றும் 2 அதிகாரிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல்…

View More சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை