புதிய உச்சத்தை தொட்டது சென்செக்ஸ்

வரலாறு காணாத புதிய உச்சத்தை சென்செக்ஸ் இன்று தொட்டது. ஆனாலும் வர்த்தக நேர முடிவில் 49 புள்ளிகள் குறைந்து, 61 ஆயிரத்து 716 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது இந்திய பங்குச்சந்தைகளில் இன்று எழுச்சியுடன் வர்த்தகம்…

View More புதிய உச்சத்தை தொட்டது சென்செக்ஸ்

இந்திய பொருளாதார வளர்ச்சி 9.5 சதவிகிதமாக இருக்கும்: ஐ.எம்.எஃப்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.5 சதவிகிதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முழுஊரடங்கு விதிக்கப்பட்டதை அடுத்து இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.3 சதவீத சரிவை சந்தித்தது.…

View More இந்திய பொருளாதார வளர்ச்சி 9.5 சதவிகிதமாக இருக்கும்: ஐ.எம்.எஃப்

கன்னியாகுமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறையீடு

கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவு பகுதிகளில் கிராம்பு அதிகம் பயிரிடப் படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திர கிரி…

View More கன்னியாகுமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறையீடு

ஆன்-லைன் வணிகத்திற்கு தடை விதிக்க விக்கிரமராஜா கோரிக்கை

பன்னாட்டு நிறுவனங்களின் ஆன்-லைன் வணிகத்திற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். பண்டிகை காலங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக மக்கள்…

View More ஆன்-லைன் வணிகத்திற்கு தடை விதிக்க விக்கிரமராஜா கோரிக்கை

பிரதமர் மோடி ஆட்சி; அதிகரித்த தொழில் முதலீடுகள்

பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மேக் இன் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் இந்தியாவில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியாவை தொழிற்சாலைகளின் உற்பத்தி மையமாக மாறறவும் தொழில்…

View More பிரதமர் மோடி ஆட்சி; அதிகரித்த தொழில் முதலீடுகள்

ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியதா? மத்திய அரசு விளக்கம்

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியதாக வந்த தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனம் ஏர் இந்தியா. இந்த விமான நிறுவனம் நஷ்டத்தில்…

View More ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியதா? மத்திய அரசு விளக்கம்

அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை

அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது. அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள் ளது. அதன்படி 21 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது…

View More அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை

போயிங் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம்: முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

தமிழ்நாட்டில் போயிங் நிறுவனத்திற்கு விமான உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. சேலத்தில் அமைந்துள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனம், உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து…

View More போயிங் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம்: முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

வருமான வரி இணையதளத்தைப் பயன்படுத்துவதில் சிலருக்கு சிக்கல்கள்: இன்போசிஸ்

வருமான வரி துறையின் புதிய வலைதளத்தை பயன்படுத்துவதில் இன்னும் சிலருக்கு சிக்கல்கள் நீடிப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வருமான வரி துறைக்கு உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி பயன்பாட்டுக்கு…

View More வருமான வரி இணையதளத்தைப் பயன்படுத்துவதில் சிலருக்கு சிக்கல்கள்: இன்போசிஸ்

காலணிகள், கட்டுமானப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்வு.. வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம்

காலணிகள், கட்டுமானப்பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம் தெரிவித் துள்ளது. அரியலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அச்சங்க…

View More காலணிகள், கட்டுமானப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்வு.. வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம்