தமிழ்நாடு பட்ஜெட்; நிலக்கோட்டை பூ விவசாயிகளின் கோரிக்கை

பூக்களை சேமித்து வைக்கும் குளிர்பதன கிடங்கு மற்றும் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்துத் தர தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுவித்துள்ளனர் நிலக்கோட்டை பூ விவசாயிகள். வேளாண் பட்ஜெட்டில் இதற்கு நிதி ஒதுக்க வேண்டும்…

View More தமிழ்நாடு பட்ஜெட்; நிலக்கோட்டை பூ விவசாயிகளின் கோரிக்கை

கேரளாவைக் கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசு தொடர்ந்து அத்துமீறுமானால், தமிழகத்திற்குள் வரும் கேரள வனத்துறை வாகனங்கள், தேனி மாவட்டத்தில் சிறை பிடிக்கப்படும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள…

View More கேரளாவைக் கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள்

சூலூரில் ஒரு ராஜஸ்தான்; பிரபலமாகும் ஒட்டகப்பால் டீ

கோவை அருகே ஒட்டகப்பண்ணையை குடும்பத்துடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள், அங்கே ஒட்டகப்பாலில் தயாரிக்கப்படும் தேநீரையும் ருசித்துச் செல்கின்றனர். கடந்த 2000ஆம் ஆண்டில் வெளிவந்த “வெற்றிக் கொடி கட்டு” என்ற தமிழ் திரைப்படத்தில் டீ மாஸ்டரிடம்…

View More சூலூரில் ஒரு ராஜஸ்தான்; பிரபலமாகும் ஒட்டகப்பால் டீ

ஆற்றில் கொட்டப்பட்ட நெல்; விவசாயிகள் போராட்டம்

நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கக்கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாமிரபரணி ஆற்றில் தாங்கள் அறுவடை செய்த நெற்பயிரைக் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிசான…

View More ஆற்றில் கொட்டப்பட்ட நெல்; விவசாயிகள் போராட்டம்

நிலத்தை அபகரித்த மர்ம நபர்கள்; கிராம மக்கள் கண்ணீர்

காட்டுமன்னார்கோவில் அருகே தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ள ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை மீட்டுத் தருமாறு அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி என்ற கிராமத்தில் நில…

View More நிலத்தை அபகரித்த மர்ம நபர்கள்; கிராம மக்கள் கண்ணீர்

துறைமுக வைப்பு நிதி முறைகேடு; 11 பேர் கைது

சென்னை துறைமுகத்தின் வைப்பு நிதியில் முறைகேடு செய்த விவகாரத்தில் 11 பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை துறைமுகத்தின் சார்பில் கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020ம் ஆண்டு நிரந்தர வைப்புக் கணக்கில்…

View More துறைமுக வைப்பு நிதி முறைகேடு; 11 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயராமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் – விக்கிரமராஜா

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் பார்த்துக்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்…

View More பெட்ரோல், டீசல் விலை உயராமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் – விக்கிரமராஜா

மாமரங்களைத் தாக்கும் நோய்; விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான மா மரங்களை வெட்டி அகற்றும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மாம்பழம் என்றாலே சேலம் தான் அனைவரின் நினைவுக்கு வரும். உண்மையில் கிருஷ்ணகிரியில் விளைவிக்கப்படும் மாம்பழமே சுவை மிகுந்த…

View More மாமரங்களைத் தாக்கும் நோய்; விவசாயிகள் வேதனை

சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.105 உயர்வு

வர்த்தக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர்களின் விலை 105ரூ உயர்ந்து சென்னையில் 2,185 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வர்த்தக பயன்பாட்டிற்கு விற்கப்படும் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையானது…

View More சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.105 உயர்வு

ரஷ்யா-உக்ரைன் போர்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் நமது விவசாயத்துறையில் ஏற்றுமதி, இறக்குமதியில் ஏற்படுத்தவுள்ள பாதிப்பை எண்ணி மிகவும் கவலையடைவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் மத்திய பட்ஜெட் தொடர்பான கலந்துரையாடல்…

View More ரஷ்யா-உக்ரைன் போர்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்