டெக் மஹிந்த்ரா வசமாகிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்டிவ்ஸ் கனெக்ட்

இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டெக் மஹிந்த்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்டிவ்ஸ் கனெக்ட் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. ஆட்டோ மொபைல், விருந்தோம்பல், நிதி நிர்வாகம், தொழில் பூங்கா என பல்வேறு தொழில்களில் மஹிந்த்ரா…

View More டெக் மஹிந்த்ரா வசமாகிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்டிவ்ஸ் கனெக்ட்

ஒமிக்ரான் மிரட்டல்: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு, பயணிகள் அதிர்ச்சி

ஒமிக்ரான் வைரஸ் பீதியை கிளப்பி இருப்பதை அடுத்து வெளிநாடுகளுக்கான விமான கட்டணங்களை, விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப் பட்டுள்ளது. இந்த வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி…

View More ஒமிக்ரான் மிரட்டல்: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு, பயணிகள் அதிர்ச்சி

தக்காளி விலை இன்று முதல் குறைவு: வியாபாரிகள் சங்கம்

சென்னை கோயம்பேட்டில் இன்று முதல் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படும் என தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை…

View More தக்காளி விலை இன்று முதல் குறைவு: வியாபாரிகள் சங்கம்

வெர்ச்சுவல் கரன்சி, கோடிகளில் பணம்: என்ன நடக்கிறது கிரிப்டோ உலகத்தில்?

உலகம் முழுவதும் பேச்சாகக் கிடக்கிறது கிரிப்டோகரன்சி பற்றி. டிஜிட்டல் வடிவ கரன்சி என்றும் வெர்ச்சுவல் கரன்சி என்றும் சொல்லப்படும் இந்த கரன்சிகள், அனைத்து நாடுகளிலும் செல்லத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது. பிட்காயின், எத்திரியம், ட்ரோன், ஷிபா உட்பட…

View More வெர்ச்சுவல் கரன்சி, கோடிகளில் பணம்: என்ன நடக்கிறது கிரிப்டோ உலகத்தில்?

பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளி விற்பனை: அமைச்சர் தகவல்

விலை உயர்வை கட்டுப்படுத்த, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்…

View More பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளி விற்பனை: அமைச்சர் தகவல்

கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா: மத்திய அரசு முடிவு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. கிரிப்டோகரன்சிகள் பற்றிய பேச்சு கடந்த சில நாட்களாக பரபரப்பான பேச்சாக இருக்கிறது. அதில் முதலீடு செய்தால்…

View More கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா: மத்திய அரசு முடிவு

ஏர்டெல் நேற்று, வோடஃபோன் இன்று : வாடிக்கையாளர்கள் ஷாக்!

ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துவதாக நேற்று அறிவித்த நிலையில், வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனமும் கட்டண உயர்வை இன்று அறிவித்துள்ளது. முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அதன் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்…

View More ஏர்டெல் நேற்று, வோடஃபோன் இன்று : வாடிக்கையாளர்கள் ஷாக்!

உருவாகிறது உலகின் முதல் ’பிட்காயின் நகரம்’: என்னவெல்லாம் இருக்கும்?

உலகின் முதல் பிட்காயின் நகரத்தை உருவாக்க இருப்பதாக மத்திய அமெரிக்க நாடான, எல் சால்வடார் நாட்டின் அதிபர் நயூப் புகெலே அறிவித்துள்ளார். பிட்காயின் பத்திரங்களை வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு இந்த…

View More உருவாகிறது உலகின் முதல் ’பிட்காயின் நகரம்’: என்னவெல்லாம் இருக்கும்?

ஏர்டெல் அதிரடி முடிவு: பிரீபெய்டு கட்டணம் 25% உயர்வு !

ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை, 20 முதல் 25 சதவிகிதம் உயர்த்துவதாக இன்று அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் நவம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல்…

View More ஏர்டெல் அதிரடி முடிவு: பிரீபெய்டு கட்டணம் 25% உயர்வு !

தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வீண் பழி சுமத்துவதா? சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழ்நாடு கிராம வங்கி பழிவாங்குகிறது என்று சு. வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார். இதுபற்றி இந்திய வங்கி நிர்வாகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்கியின் வளர்ச்சி,…

View More தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வீண் பழி சுமத்துவதா? சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்