திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்திலிருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சென்றதால் அறுவடைக்கு தயாராகியிருந்த பயிர்கள் சேதம் அடைந்தன. திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக…
View More திருப்பூர் அருகே குளத்தில் நிரம்பிய நீர் வழிந்து பயிர்கள் சேதம்; விவசாயிகள் வேதனை