மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளைக்கல் பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்து விவசாய நிலத்திற்குள் கழிவுநீர் செல்வதால் நோய்தொற்று பரவும் அபாயகரமான சுழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சிகளுள் முக்கியமான ஒன்று மதுரை மாநகராட்சியாகும். இங்கு…
View More மதுரையில் கழிவுநீர் குழாய் உடைந்து விளைநிலத்திற்குள் புகுந்த தண்ணீர் – நோய்தொற்று ஏற்படும் அபாயம்!Category: Agriculture
’இதுவரை 37 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன’- நடிகர் விவேக் மனைவி பேட்டி
சி.ஐ.எஸ்.எப். காவல்துறையினருடன், மருத்துவ மாணவர்கள் இணைந்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை ஒரே நேரத்தில் நட்டனர். சென்னை வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சுற்றுசூழலை பாதுகாக்கவும், பசுமை வளாகமாக மாற்றும் வகையிலும்…
View More ’இதுவரை 37 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன’- நடிகர் விவேக் மனைவி பேட்டிசெங்கல்பட்டில் ஈஷா ஏரியை சுற்றி 5,000 பனை விதைகள் நடும் விழா!
செங்கல்பட்டு படூர் ஊராட்சியில் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் ஈஷா ஏரியை சுற்றி 5,000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் பசுமை படூர்…
View More செங்கல்பட்டில் ஈஷா ஏரியை சுற்றி 5,000 பனை விதைகள் நடும் விழா!மாயனூர் அருகே முறையான வடிகால் இல்லாததால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
மாயனூர் பகுதிகளில் முறையாக வடிகால் இல்லாததால் மழைநீர் தேங்கி 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கிய சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல…
View More மாயனூர் அருகே முறையான வடிகால் இல்லாததால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! ரூ.253.70 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை!
சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 253.70 கோடி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…
View More கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! ரூ.253.70 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை!தண்ணீரின்றி கரும் சம்பா பயிர்கள் – விவசாயிகள் வேதனை!
திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி, சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து டெல்டா…
View More தண்ணீரின்றி கரும் சம்பா பயிர்கள் – விவசாயிகள் வேதனை!பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை தமிழகத்தில் இரண்டாவது மிக உயரமான அணையாகும். இந்த அணை இரண்டு மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த அணை…
View More பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ!
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு அதிமுக எம்.எல்.ஏ அறுசுவை உணவுகளை வழங்கினார். இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதந்தோறும் கடைசி வெள்ளி…
View More குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ!தொடர் மழையால் காளான் விளைச்சல் அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி!
பெரியகுளம் பகுதியில் தொடர் மழை பெய்ததால் இயற்கை காளான் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். . தேனி மாவட்டம், பெரியகுளம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், தொடர் மழை பெய்திருப்பதால் இயற்கைக்…
View More தொடர் மழையால் காளான் விளைச்சல் அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி!ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு!
ஆயுத பூஜையை முன்னிட்டு ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பத்து ரூபாய்க்கு விற்பனையான சாமந்தி பூக்கள் தற்போது 80 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம்…
View More ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு!