நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் காரையார் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
View More தொடர் கனமழை – காரையார் அணை நீர்மட்டம் உயர்வு … விவசாயிகள் மகிழ்ச்சி!farmers happy
பாலக்கோடு அருகே களைகட்டும் பஜ்ஜி மிளகாய் சாகுபடி!
பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி பகுதியில் பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் கூடுதல் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு, தக்காளி, நெல் மற்றும் பூக்கள் அதிக அளவில்…
View More பாலக்கோடு அருகே களைகட்டும் பஜ்ஜி மிளகாய் சாகுபடி!பாலக்கோட்டில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!
பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவாட்டரப் பகுதிகளில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பெல்ரம்படி, எர்ரணஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக…
View More பாலக்கோட்டில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!ஓசூர் அருகே ஆலங்கட்டி மழை-அள்ளிச் சென்ற மக்கள்!
ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் அள்ளிச் சென்றனா். ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென மேகம் இருண்டு இன்று பரவலாக…
View More ஓசூர் அருகே ஆலங்கட்டி மழை-அள்ளிச் சென்ற மக்கள்!