ஸ்ரீபெரும்புதூர் : நுங்கு பறித்த கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே நுங்கு பறிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஸ்ரீபெரும்புதூர் : நுங்கு பறித்த கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

பாலக்கோடு அருகே களைகட்டும் பஜ்ஜி மிளகாய் சாகுபடி!

பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி பகுதியில் பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் கூடுதல் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு,  தக்காளி,  நெல் மற்றும் பூக்கள் அதிக அளவில்…

View More பாலக்கோடு அருகே களைகட்டும் பஜ்ஜி மிளகாய் சாகுபடி!