நாகை அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 200 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழையினால் வயலிலேயே சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட சூழலில்…
View More தொடர் மழையால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை