காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை – விவசாயிகள் கவலை!

காவல்கிணறு தினசரி சந்தையில் வரத்து அதிகரிப்பால் புடலங்காய் கிலோ ஒன்றுக்கு  ரூ.3 விற்பனையானதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு விலக்கில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த பகுதியில்…

View More காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை – விவசாயிகள் கவலை!

இங்கிலாந்தில் 285 வயது எலுமிச்சை ரூ.1.48 லட்சத்துக்கு ஏலம்!

இங்கிலாந்தில் இறந்த உறவினரின் உடைமைகளில் இருந்து எடுக்கப்பட்ட 285 ஆண்டு கால பழமையான எலுமிச்சைப் பழம் ரூ.1.48 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஒர் குடும்பத்தினர் தங்கள் வீட்டை விற்பதற்காக இறந்த மாமாவின் அறையில்…

View More இங்கிலாந்தில் 285 வயது எலுமிச்சை ரூ.1.48 லட்சத்துக்கு ஏலம்!

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு! – பொதுமக்கள் அதிர்ச்சி…!

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்திருந்தது.  இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்து காணப்பட்டது. …

View More தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு! – பொதுமக்கள் அதிர்ச்சி…!

திண்டுக்கல் சந்தையில் சின்ன வெங்காயம் விலை தொடர் வீழ்ச்சி! விவசாயிகள் வேதனை!

திண்டுக்கல் சந்தைக்கு வழக்கத்தைவிட சின்ன வெங்காய வரத்து  அதிகரித்துள்ளதால்,  விலை குறைந்துள்ளது.  தமிழ்நாட்டின் மிகப் பெரிய வெங்காயச் சந்தை திண்டுக்கல்லில் உள்ளது.  தென் மாவட்ட அளவில்,  திண்டுக்கல் சந்தையிலிருந்துதான் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. …

View More திண்டுக்கல் சந்தையில் சின்ன வெங்காயம் விலை தொடர் வீழ்ச்சி! விவசாயிகள் வேதனை!

மல்லிகை கிலோ ரூ.5000… விவசாயிகள் மகிழ்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் மல்லிகை பூவின் விலை ரூ.1500 இல் இருந்து ரூ.5000 ஆக உயர்ந்துள்ளது.  மல்லிகைப் பூ எவ்வளவு விலைக்கு விற்றாலும் அதை வாங்கித் தான் ஆக வேண்டும் என்ற…

View More மல்லிகை கிலோ ரூ.5000… விவசாயிகள் மகிழ்ச்சி!

முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

வனப்பகுதிகளில் உள்ள மரங்களில் இலை தலைகளை வெட்ட மாட்டோம் பசுந்தீவனங்களை மட்டுமே யானைகளுக்கு வழங்குவோம் என முதுமலை தெப்பக்காட்டில் யானை பாகன்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 28…

View More முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி,  மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்டிகை காலம் என்பதால் காய்கறிகளின் விலையும்…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

தைத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு!

தைத்திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தைத்திருநாளை முன்னிட்டு சென்னை – கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பூக்களின் விலை நிலவரம்: மல்லி கடந்த வாரம் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த…

View More தைத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு!

மயிலாடுதுறையில் பலத்த மழை: 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் கவலை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர். தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாள்களுக்கு…

View More மயிலாடுதுறையில் பலத்த மழை: 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் கவலை!

புத்தாண்டையொட்டி பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆங்கில புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு ஆராதனை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.  பெரும்பாலான மக்கள்…

View More புத்தாண்டையொட்டி பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!