குரூஸ் பர்னாந்தீஸின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

குரூஸ் பர்னாந்தீஸின் திருவுருவச்சிலையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தூத்துக்குடி, மாபெரும் மாநகரம் ஆவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் குரூஸ் பர்னாந்தீஸ். தூத்துக்குடி மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காகவும், மாநகர வளர்ச்சிக்காகவும்…

View More குரூஸ் பர்னாந்தீஸின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!