நாகை அருகே இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் மது பாட்டில்கள் கடத்தல்: 5 பேர் கைது!

நாகை அருகே இருசக்கர வாகனத்திற்குள் சிறு அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி நூதன முறையில் சாராயம் கடத்திய ஒரு இளஞ்சிரார் உட்பட 5 பேர் கைது; சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான வெளி மாநில…

View More நாகை அருகே இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் மது பாட்டில்கள் கடத்தல்: 5 பேர் கைது!

நாகை மீன்வளப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை முறைகேடு – 38 மாணவர்கள் இடைநீக்கம்!

நாகை மீன்வளப்பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கையின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 38 மாணவர்களும், இரண்டு பல்கலைக்கழக ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளபல்கலைக்கழகத்தில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 38 மாணவர்கள்…

View More நாகை மீன்வளப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை முறைகேடு – 38 மாணவர்கள் இடைநீக்கம்!

நாகூர் ஆண்டவர் தர்ஹாவின் புதிய அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு!

உலக பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்ஹாவின் புதிய அறங்காவலர் குழு தலைவராக செய்யது முகமது காஜி ஹுசைன் சாகிப் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உள்ள…

View More நாகூர் ஆண்டவர் தர்ஹாவின் புதிய அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு!

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம்

பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாகையில் ஜாக்டோ ஜியோவினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ…

View More ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம்