கணவன் வீட்டிற்கு முன்பு தரையில் அமர்ந்து மனைவி தர்ணா!

தலைவாசல் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த கணவன் வீட்டிற்கு முன்பு தரையில் அமர்ந்து மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர்…

View More கணவன் வீட்டிற்கு முன்பு தரையில் அமர்ந்து மனைவி தர்ணா!

மனைவி கழுத்தை அறுத்து கொலை முயற்சி; கணவன் கைது

வேலை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த மனைவியை வழி மறித்து பிளேடால் கழுத்தை அறுத்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கூடலூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் விக்டர் வினோத்குமார். இவர்…

View More மனைவி கழுத்தை அறுத்து கொலை முயற்சி; கணவன் கைது