உலக அமைதி தினத்தை முன்னிட்டு திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி!

உலக அமைதி தினத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் தொடர்ந்து 12 மணிநேரம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்கள் மடத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி தினமாக…

View More உலக அமைதி தினத்தை முன்னிட்டு திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி!

சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன்  ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வட்டம் 21-இல் ஏடிஎஸ்…

View More சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்!

வேப்பூர் அருகே  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக, வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சித்தேரி ஊராட்சி உள்ளது இந்த…

View More மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்!

10-வது நாளாக தொடரும் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளிகள்  6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளிகள் பணி நிரந்தரம், பணி நிரந்தரம் செய்யும்…

View More 10-வது நாளாக தொடரும் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

உடையார்குடி முத்துமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள உடையார்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். காட்டுமன்னார்கோவிலில் உள்ள  பிரசித்தி பெற்ற உடையார்குடி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த…

View More உடையார்குடி முத்துமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

மர்மமான முறையில் படகுகள் எாிந்து சேதம் – மீனவர்கள் கவலை

கடலூர் துறைமுகத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 பைபர் படகுகள் மர்மமான முறையில் எரிந்து சேதம் அடைந்தன. கடலூர் துறைமுகம் அருகே பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ள நிலையில் மீனவர்கள் அக்கரைக்கோரி…

View More மர்மமான முறையில் படகுகள் எாிந்து சேதம் – மீனவர்கள் கவலை