நாகை அருகே இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் மது பாட்டில்கள் கடத்தல்: 5 பேர் கைது!

நாகை அருகே இருசக்கர வாகனத்திற்குள் சிறு அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி நூதன முறையில் சாராயம் கடத்திய ஒரு இளஞ்சிரார் உட்பட 5 பேர் கைது; சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான வெளி மாநில…

View More நாகை அருகே இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் மது பாட்டில்கள் கடத்தல்: 5 பேர் கைது!

காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தப்பட்ட 197 மதுபாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது!

நாகூர் புறவழி சாலையில் நடைபெற்ற சோதனையில் காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்திவரப்பட்ட 197 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகப்பட்டினத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்…

View More காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தப்பட்ட 197 மதுபாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது!