நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேசர்ந்தவர் சின்னதாய். கரிவலம் வந்தநல்லூர்...