சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு..!

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக  ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு…

View More சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு..!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக  ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் உள்ளனர். இந்த…

View More சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு

”கொலிஜியத்திற்கு எங்களால் உத்தரவிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் எங்களால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து விக்டோரியா கவுரிக்கு எதிரான மனுவை…

View More விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு