சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு..!
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு...