தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் தீ விபத்தில் உயிரிழப்பு 73-ஆக உயர்வு! மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 5 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 அக உயர்ந்துள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள 5 மாடிக் கட்டத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து...