” திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்துகிறது “ – கோவையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி
” திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்துகிறது “ என கோவையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை...