டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும்,…
View More மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்Wrestlers
”பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காததில் ஏமாற்றம்” – மல்யுத்த வீரர்கள் கைதுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்
நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது…
View More ”பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காததில் ஏமாற்றம்” – மல்யுத்த வீரர்கள் கைதுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்நதிகளுக்குச் செல்லும் பதக்கங்கள்… – முகமது அலியை பின்பற்றும் மல்யுத்த வீராங்கனைகள்??
பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியை பின்பற்றியே இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கங்கை நதியில் பதக்கங்களை வீசப்போவதாக அறிவித்துள்ளனர் என்று கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ்…
View More நதிகளுக்குச் செல்லும் பதக்கங்கள்… – முகமது அலியை பின்பற்றும் மல்யுத்த வீராங்கனைகள்??மல்யுத்த வீராங்கனைகள், எந்த ஆதாரங்களையும் இதுவரை அளிக்கவில்லை – அண்ணாமலை
மல்யுத்த வீராங்கனைகள், எந்த ஆதாரங்களையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை எனவும், புகார் செய்ததும் கைது செய்ய சொல்வது ஏற்புடையதல்ல என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை அடையாறு உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய…
View More மல்யுத்த வீராங்கனைகள், எந்த ஆதாரங்களையும் இதுவரை அளிக்கவில்லை – அண்ணாமலைமல்யுத்த வீரர்கள் மீது பாய்ந்த வழக்குகள் – நாட்டில் சர்வாதிகாரம் தொடங்கிவிட்டதா? என வினேஷ் போகத் கேள்வி
புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட வழக்கில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்…
View More மல்யுத்த வீரர்கள் மீது பாய்ந்த வழக்குகள் – நாட்டில் சர்வாதிகாரம் தொடங்கிவிட்டதா? என வினேஷ் போகத் கேள்விசட்டத்தை மீறியதாலேயே மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள் – டெல்லி துணை ஆணையர் சுமன் நல்வா
கடந்த 38 நாட்களாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததாக டெல்லி துணை ஆணையர் சுமன் நல்வா தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக…
View More சட்டத்தை மீறியதாலேயே மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள் – டெல்லி துணை ஆணையர் சுமன் நல்வா”செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது!!” – மல்யுத்த வீரர்கள் கைதுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், தனது பதவிக்காலத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டுகள்…
View More ”செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது!!” – மல்யுத்த வீரர்கள் கைதுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள்! – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீட்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த…
View More தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள்! – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீட்இந்தியாவின் மகள்களை சித்ரவதை செய்வதற்கு பாஜக தயங்குவதில்லை! – ராகுல் காந்தி ஆவேசம்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களை போலீசார் தாக்கியதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண்…
View More இந்தியாவின் மகள்களை சித்ரவதை செய்வதற்கு பாஜக தயங்குவதில்லை! – ராகுல் காந்தி ஆவேசம்’பிரிஜ் பூஷன் சிறைக்கு செல்லும் வரை போராட்டம் தொடரும்’ – பி.டி.உஷா உடனான சந்திப்புக்குப் பின் மல்யுத்த வீரர்கள் பேட்டி
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு தண்டனை கிடைக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான…
View More ’பிரிஜ் பூஷன் சிறைக்கு செல்லும் வரை போராட்டம் தொடரும்’ – பி.டி.உஷா உடனான சந்திப்புக்குப் பின் மல்யுத்த வீரர்கள் பேட்டி