This news Fact Checked by ‘Newsmeter’ மகாராஷ்டிரா தேர்தல் முடிவுக்குப் பிறகு தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். மகாராஷ்டிர சட்டமன்றத்…
View More ‘எம்விஏ கூட்டணியினர் EVMக்கு எதிராக போராட்டம் நடத்தினர்’ என வைரலாகும் வீடியோ உண்மையா?Jantar Mantar
மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம்!
மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று முன்தினம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”வரி விநியோகத்தில் கர்நாடகாவுக்கு…
View More மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம்!மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும்,…
View More மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்சட்டத்தை மீறியதாலேயே மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள் – டெல்லி துணை ஆணையர் சுமன் நல்வா
கடந்த 38 நாட்களாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததாக டெல்லி துணை ஆணையர் சுமன் நல்வா தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக…
View More சட்டத்தை மீறியதாலேயே மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள் – டெல்லி துணை ஆணையர் சுமன் நல்வாநாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்கள் கைது – ராகுல் காந்தி கண்டனம்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது…
View More நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்கள் கைது – ராகுல் காந்தி கண்டனம்“விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்” – மத்திய அமைச்சர்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் நடத்த தயார் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண்…
View More “விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்” – மத்திய அமைச்சர்ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தொடர் போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதியளித்துள்ளது. வேளாண் விளைபொருள் வர்தகம் மற்றும் வணிகம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாய ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள்…
View More ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தொடர் போராட்டம்