டெல்லி முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் – இளைஞர் கைது!

டெல்லி முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

View More டெல்லி முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் – இளைஞர் கைது!

குருத்தோலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

குருத்தோலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறைக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More குருத்தோலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

டெல்லி | 80க்கு மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு!

டெல்லியில் ஆயுதம் ஏந்திய வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டு வந்த இருவர் காவல்துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். குஜராத் மாநிலம் துவாரக்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் கபூர் மற்றும் டெல்லியின் கையாலா பகுதியைச் சேர்ந்த ரிங்கு ஆகிய இருவரும்…

View More டெல்லி | 80க்கு மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு!

“மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை” – நீதிமன்றத்தில் #DelhiPolice!

மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை என நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங்,…

View More “மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை” – நீதிமன்றத்தில் #DelhiPolice!

ஸ்வாதி மாலிவால் மற்றும் துருவ் ரத்தேவின் தொலைபேசி உரையாடல் உண்மையா?

This News Fact Checked by ‘BOOM‘ ஸ்வாதி மாலிவால் மற்றும் துருவ் ரத்தேவின் தொலைபேசி உரையாடல் வைரலான நிலையில்,  அது ஒரு டீப்ஃபேக் என்பது அம்பலமாகியுள்ளது. ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி ஸ்வாதி…

View More ஸ்வாதி மாலிவால் மற்றும் துருவ் ரத்தேவின் தொலைபேசி உரையாடல் உண்மையா?

ஒரே வருடத்தில் 200க்கும் மேற்பட்ட விமானங்களில் பறந்து திருட்டில் ஈடுபட்ட பலே கில்லாடி… சிக்கியது எப்படி?

ஒரே ஆண்டில் 200க்கும் மேற்பட்ட விமானப் பயணம் மேற்கொண்டு சக பயணிகளின் உடமைகளை திருடியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  டெல்லியைச் சேர்ந்த ராஜேஷ் கபூர் என்பவர் ஒரே வருடத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களில் பயணித்து…

View More ஒரே வருடத்தில் 200க்கும் மேற்பட்ட விமானங்களில் பறந்து திருட்டில் ஈடுபட்ட பலே கில்லாடி… சிக்கியது எப்படி?

விவசாயிகள் போராட்டம் – மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு.!

இன்று விவசாயிகள் போராட்டம் நடைபெற உள்ள மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட…

View More விவசாயிகள் போராட்டம் – மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு.!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது.  இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்!

டெல்லி குற்றப்பிரிவு காவலர்கள்,  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்!

மக்களவையில் புகைக் குப்பி வீசப்பட்ட விவகாரம்: 6 வது நபர் கைது!

மக்களவையில் புகைக் குப்பி வீசப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில்  அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென குதித்த 2…

View More மக்களவையில் புகைக் குப்பி வீசப்பட்ட விவகாரம்: 6 வது நபர் கைது!